அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய வி.கே.சசிகலா அவர்களின் முக்கிய அறிவிப்பு.
Announcement No: 22/2017
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய வி.கே.சசிகலா அவர்களின் முக்கிய அறிவிப்பு.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய வி.கே.சசிகலா அவர்களின் முக்கிய அறிவிப்பு.
சபாநாயகரை தரக்குறைவாக பேசி அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினருக்கு தமிழகம் முழுவதும் கண்டனம் வலுக்கிறது.
சபாநாயகரை தரக்குறைவாக பேசி அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினருக்கு தமிழகம் முழுவதும் கண்டனம் வலுக்கிறது.
சென்னை, பிப்.20
ந ம்பிக் கை வா க்
கெடுப்பிற்காக சட்டப்
பேரவை கூடியபோது,
ரகளையில் ஈடுபட்ட
தி.மு.க உறுப்பினர்கள், சபா
நாயகரை தாக் கமுற்பட்
டனர். சபாநாயகரின்
மைக் கை பறித்தும், அவர்
முன்பு இருந்த மேஜையை
தள்ளிவிட்டும், பேரவைத்
தலைவரின் சட்டையைக்
கிழித்தும், அவமதிப்பு
செய்தனர். பெரும் அமளி
யில் ஈடுபட்டு பேரவைத்
தலைவரை தாக் கவும்
தி.மு.க.வினர் முயற்சி மேற்
கொண்டனர். அவைக்
காவலர்கள் சபாநாயகரை
பாதுகாப்பாக அழைத்துச்
சென்றனர்.
தமிழக சட்டப்பேரவை
யின் சிறப்புக் கூட்டம்
நேற்றுமுன்தினம்
தொடங்கியதில் இருந்தே
தி.மு.க.வினர், அவை நட
வடிக் கைகளை சுமுகமாக
நடத்த முடியாதபடி அடிக்
கடி குறுக் கீடு செய்தும்,
கூச்சலிட்டும் இடையூறு
செய்து வந்தனர்.
ந ம்பிக் கை வா க்
கெடுப்பை சந்திக் கபயந்து,
ஓ.பன்னீர்செல்வம் அணி
யினர், தி.மு.க.வினருடன்
சேர்ந்துகொண்டு இடை
யூறு செய்யத் தொடங்கி
னர். அமைதி காக் குமாறு,
சபாநாயகர் ப.தனபால்
பலமுறை எடுத்துக் கூறி
யும், அவர்கள் செவிமடுக் க
வில்லை. தொடர்ந்து
கூச்சல் குழப்பத்திலும்,
ரகளையிலும் ஈடுபட்ட
னர்.
ஒரு கட்டத்தில் அமளி
உச்சகட்டத்திற்கு சென்றது.
சபாநாயகரின் மைக் பறிக்
கப்பட்டது. அவரது இருக்
கையில் தி.மு.க உறுப்பினர்
அமர்ந்துகொண்டார். சபா
நாயகர் முன்பு இருந்த
மேஜையும் கவிழ்க் கப்
பட்டது. மேஜைகள் தூக்கி
வீசப்பட்டன.
சட்டப்பேரவையின்
மாண்பைக் குலைக்கும்
வகையில் தி.மு.க. பெண்
உறுப்பினர்கள் ரகளை
செய்தனர். தி.மு.க. உறுப்
பினர்கள் சிலர், பேரவை
நிகழ்ச்சி நிரல் தாள்கள்,
ஆவணங்கள், புத்தகங்கள்
ஆகியவற்றைக் கிழித்து
எறிந்தும், மேஜை மீது
ஏறி நடனமாடியும் கூச்ச
லிட்டனர்.
ஒருகட்டத்தில், சபா
நாயகரின் கைகளைப்
பிடித்து இழுத்தும், அவரது
சட்டையைப் பிடித்து
இழுத்தும், தி.மு.க.வினர்
தாக் குதல் நடத்த முற்
பட்டனர். அவையை
தொடர்ந்து நடத்த முடி
யாத சூழல் ஏற்பட்டதால்,
பிற்பகல் 1மணி வரை,
சட்டப்பேரவை ஒத்தி
வைக் கப்பட்டது.
தி.மு.க.வினர் தாக் குதல்
நடத்த முயன்றதால்,
அவைக் காவலர்கள் சபா
நாயகரை பாதுகாப்பாக
அவ ரதுஅறை க்கு
அழைத்துச் சென்றனர்.
ந ம்பிக் கை வா க்
கெடுப்பிற்காக சட்டப்
பேரவை கூடியபோது,
ரகளையில் ஈடுபட்ட
தி.மு.க உறுப்பினர்கள், சபா
நாயகரை தாக் கமுற்பட்
டனர். சபாநாயகரின்
மைக் கை பறித்தும், அவர்
முன்பு இருந்த மேஜையை
தள்ளிவிட்டும், பேரவைத்
தலைவரின் சட்டையைக்
கிழித்தும், அவமதிப்பு
செய்தனர். பெரும் அமளி
யில் ஈடுபட்டு பேரவைத்
தலைவரை தாக் கவும்
தி.மு.க.வினர் முயற்சி மேற்
கொண்டனர். அவைக்
காவலர்கள் சபாநாயகரை
பாதுகாப்பாக அழைத்துச்
சென்றனர்.
தமிழக சட்டப்பேரவை
யின் சிறப்புக் கூட்டம்
நேற்றுமுன்தினம்
தொடங்கியதில் இருந்தே
தி.மு.க.வினர், அவை நட
வடிக் கைகளை சுமுகமாக
நடத்த முடியாதபடி அடிக்
கடி குறுக் கீடு செய்தும்,
கூச்சலிட்டும் இடையூறு
செய்து வந்தனர்.
ந ம்பிக் கை வா க்
கெடுப்பை சந்திக் கபயந்து,
ஓ.பன்னீர்செல்வம் அணி
யினர், தி.மு.க.வினருடன்
சேர்ந்துகொண்டு இடை
யூறு செய்யத் தொடங்கி
னர். அமைதி காக் குமாறு,
சபாநாயகர் ப.தனபால்
பலமுறை எடுத்துக் கூறி
யும், அவர்கள் செவிமடுக் க
வில்லை. தொடர்ந்து
கூச்சல் குழப்பத்திலும்,
ரகளையிலும் ஈடுபட்ட
னர்.
ஒரு கட்டத்தில் அமளி
உச்சகட்டத்திற்கு சென்றது.
சபாநாயகரின் மைக் பறிக்
கப்பட்டது. அவரது இருக்
கையில் தி.மு.க உறுப்பினர்
அமர்ந்துகொண்டார். சபா
நாயகர் முன்பு இருந்த
மேஜையும் கவிழ்க் கப்
பட்டது. மேஜைகள் தூக்கி
வீசப்பட்டன.
சட்டப்பேரவையின்
மாண்பைக் குலைக்கும்
வகையில் தி.மு.க. பெண்
உறுப்பினர்கள் ரகளை
செய்தனர். தி.மு.க. உறுப்
பினர்கள் சிலர், பேரவை
நிகழ்ச்சி நிரல் தாள்கள்,
ஆவணங்கள், புத்தகங்கள்
ஆகியவற்றைக் கிழித்து
எறிந்தும், மேஜை மீது
ஏறி நடனமாடியும் கூச்ச
லிட்டனர்.
ஒருகட்டத்தில், சபா
நாயகரின் கைகளைப்
பிடித்து இழுத்தும், அவரது
சட்டையைப் பிடித்து
இழுத்தும், தி.மு.க.வினர்
தாக் குதல் நடத்த முற்
பட்டனர். அவையை
தொடர்ந்து நடத்த முடி
யாத சூழல் ஏற்பட்டதால்,
பிற்பகல் 1மணி வரை,
சட்டப்பேரவை ஒத்தி
வைக் கப்பட்டது.
தி.மு.க.வினர் தாக் குதல்
நடத்த முயன்றதால்,
அவைக் காவலர்கள் சபா
நாயகரை பாதுகாப்பாக
அவ ரதுஅறை க்கு
அழைத்துச் சென்றனர்.
கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மாவின் வீர சபதத்தை நிறைவேற்றியிருக்கிறோம்
கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மாவின் வீர சபதத்தை நிறைவேற்றியிருக்கிறோம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அரசு நிலைக்க தொண்டர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டி.
சென்னை, பிப்.20
பு ரட்சித்தலைவி
அம்மா அவர்களின் அரசு
நிலைக்க தொண்டர்கள்
ஒற்றுமையாக செயல்
பட வேண்டும் என்று
கழக துணைப் பொதுச்
செயலாளர் டி.டி.வி.
தினகரன் கூறினார்.
போயஸ் கார்டனில்
கழக துணைப் பொதுச்
செயலாளர் டி.டி.வி.
தினகரன் செய்தியாளர்
களுக்கு பேட்டி அளித்
தார். அப்போது அவர்
கூறியதாவது:
பு ரட்சித்தலைவி
அம்மா அவர்களின் மறை
வுக்கு பிறகு சின்னம்மா
அவர்கள் நினைத்திருந்
தால் அன்றைக்கே முதல
மைச்சராக பொறுப்பேற்று
இருக்க முடியும். ஆனால்
அவர் புரட்சித்தலைவி
அம்மா அவர்களின் அரசு
தொடரவேண்டும் என்று
எந்த ஒரு பதவி விருப்ப
மும் இல்லாமல், பன்னீர்
செல்வம் தலைமையி
லேயே அரசு தொடர
செய்தார்கள்.
எ திர்க்கட்சி யான
தி.மு.க.வோடு கள்ள உறவு
வைத்திருந்தால் எப்படி
மன்னிக்க முடியும். அவரை
வெளியேற்றுவதை தவிர
வேறு வழி இல்லாததால்
தலைமைக் கழக நிர்வாகி
கள், மூத்த அமைச்சர்களின்
வேண்டுகோளை ஏற்று
கழகப் பொதுச்செயலாளர்
சின்னம்மா அவர்கள்,
பன்னீர்செல்வத்தின்
விருப்பத்தோடு அவரிடம்
இருந்து ராஜினாமா
கடிதத்தை பெற்றார்.
இப்போது மக்களின்
ஆதரவோடு சின்னம்மா
அவர்கள் வீர சபதத்தை
ஒற்றுமையோடு இருந்து
நாம் நிறைவேற்றி இருக்
கிறோம். புரட்சித்தலைவி
அம்மா அவர்களின் அரசு
என்றென்றும் தமிழகத்தில்
நிலைக்க தொடர்ந்து
கழகத் தொண்டர்கள்
அனைவரும் ஒற்றுமையு
டன் செயல்படுவோம்
என்று கழகப் பொதுச்செய
லாளர் சின்னம்மா அவர்
கள் சார்பில் கேட்டுக்
கொள்கிறேன்.
இவ்வாறு அவர்
கூறினார்.
பு ரட்சித்தலைவி
அம்மா அவர்களின் அரசு
நிலைக்க தொண்டர்கள்
ஒற்றுமையாக செயல்
பட வேண்டும் என்று
கழக துணைப் பொதுச்
செயலாளர் டி.டி.வி.
தினகரன் கூறினார்.
போயஸ் கார்டனில்
கழக துணைப் பொதுச்
செயலாளர் டி.டி.வி.
தினகரன் செய்தியாளர்
களுக்கு பேட்டி அளித்
தார். அப்போது அவர்
கூறியதாவது:
பு ரட்சித்தலைவி
அம்மா அவர்களின் மறை
வுக்கு பிறகு சின்னம்மா
அவர்கள் நினைத்திருந்
தால் அன்றைக்கே முதல
மைச்சராக பொறுப்பேற்று
இருக்க முடியும். ஆனால்
அவர் புரட்சித்தலைவி
அம்மா அவர்களின் அரசு
தொடரவேண்டும் என்று
எந்த ஒரு பதவி விருப்ப
மும் இல்லாமல், பன்னீர்
செல்வம் தலைமையி
லேயே அரசு தொடர
செய்தார்கள்.
எ திர்க்கட்சி யான
தி.மு.க.வோடு கள்ள உறவு
வைத்திருந்தால் எப்படி
மன்னிக்க முடியும். அவரை
வெளியேற்றுவதை தவிர
வேறு வழி இல்லாததால்
தலைமைக் கழக நிர்வாகி
கள், மூத்த அமைச்சர்களின்
வேண்டுகோளை ஏற்று
கழகப் பொதுச்செயலாளர்
சின்னம்மா அவர்கள்,
பன்னீர்செல்வத்தின்
விருப்பத்தோடு அவரிடம்
இருந்து ராஜினாமா
கடிதத்தை பெற்றார்.
இப்போது மக்களின்
ஆதரவோடு சின்னம்மா
அவர்கள் வீர சபதத்தை
ஒற்றுமையோடு இருந்து
நாம் நிறைவேற்றி இருக்
கிறோம். புரட்சித்தலைவி
அம்மா அவர்களின் அரசு
என்றென்றும் தமிழகத்தில்
நிலைக்க தொடர்ந்து
கழகத் தொண்டர்கள்
அனைவரும் ஒற்றுமையு
டன் செயல்படுவோம்
என்று கழகப் பொதுச்செய
லாளர் சின்னம்மா அவர்
கள் சார்பில் கேட்டுக்
கொள்கிறேன்.
இவ்வாறு அவர்
கூறினார்.
கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மாவின் அயராத முயற்சி
கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மாவின் அயராத முயற்சியை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் புரட்சித்தலைவி அம்மா அரசு வெற்றி: முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆளுநரை மரியாதை நிமித்தம் சந்திப்பு சின்னம்மாவின் சபதம் நிறைவேறியதாக முதலமைச்சர் பெருமிதம்.
சென்னை, பிப்.20
கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா
அவர்களின் அயராத முயற்சியை தொடர்ந்து
நம்பிக் கை வாக்கெடுப்பில் புரட்சித்தலைவி
அம்மா அரசு வெற்றி பெற்றுள்ள நிலையில்,
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி
மரியாதை நிமித்தமாக ஆளுநரை நேற்று
சந்தித்து, மலர்க் கொத்து வழங்கினார்.
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் வழியில் செயல்படும் கழக அரசுக் கு
எதிராக, ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க.வுடன்
கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார் என,
கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்கள்
தெரிவித்த குற்றச்சாட்டு, சட்டப்பேரவையில்
நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக் கை
வாக் கெடுப்பின்போது நிரூபணம் ஆகியது.
சபாநாயகரை தாக் கி, ஜனநாயக மாண்புகளை
குழிதோண்டி புதைத்த தி.மு.க.வினருக் குஆதரவாக
பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்
செயல்பட்டனர் என்றாலும், நம்பிக் கை
வாக் கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி ஆளுநர் மாளிகைக் குச் சென்று,
ஆளுநர் வித்யாசாகர் ராவை மரியாதை
நிமித்தமாக சந்தித்து, சட்டப்பேரவையில்
நடைபெற்ற அமைச்சரவை மீதான நம்பிக் கை
வாக் கெடுப்பில் வெற்றி பெற்றதையொட்டி,
மலர்க் கொத்து வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது, அமைச்சர்
பெருமக்கள் திண்டுக் கல் சி.சீனிவாசன்,
கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் கே. ராஜு,
பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார்,
சி.வி.சண்முகம், உடுமலை கே. ராதாகிருஷ்ணன்,
டாக் டர் சி. விஜயபாஸ்கர், கடம்பூர் செ.ராஜு
உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் கழக
துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தின
கரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிலையில் 18.2.2017 அன்று இதயதெய்வம்
அம்மா அவர்களின் நினைவிடத்தில் முதலமைச்சர்
எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அளித்த
பேட்டி வருமாறு:
எங்களை ஆதரிக்கும், எம்.எல்.ஏ.,க்கள் கடிதத்தை
கொடுத்தோம். ஆளுநர் பெரும்பான்மையை
நிரூபிக்க உத்தரவிட்டார். அதன்படி, பெரும்
பான்மை பெற்று, புரட்சித்தலைவி அம்மாவின்
அரசு அமைக்கப்பட்டு உள்ளது.
சட்டசபையில் நடந்த நிகழ்ச்சியை
பார்த்திருப்பீர்கள். தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்,
அராஜகத்தில் ஈடுபட்டதை பார்த்திருப்பீர்கள்.
சட்டசபையை முடக்கி, ரகளை செய்து,
ஓட்டெடுப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற
எண்ணத்தோடு வந்தனர். அவர்கள் எண்ணம்
ஈடேறவில்லை.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி
அம்மா ஆகியோர் கண்ட கனவை நனவாக்குவது
தான், எங்கள் லட்சியம்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி
மலர வேண்டும் என்பதற்காக, கழகப் பொதுச்
செயலாளர் சின்னம்மா அவர்கள் எடுத்த சபதம்
நிறைவேற்றப்பட்டு உள்ளது. பிப்., 5ல், கழகப் பொதுச்
செயலாளர் சின்னம்மா அவர்கள் சொன்னதை,
சட்டசபையில், நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா
அவர்களின் அயராத முயற்சியை தொடர்ந்து
நம்பிக் கை வாக்கெடுப்பில் புரட்சித்தலைவி
அம்மா அரசு வெற்றி பெற்றுள்ள நிலையில்,
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி
மரியாதை நிமித்தமாக ஆளுநரை நேற்று
சந்தித்து, மலர்க் கொத்து வழங்கினார்.
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் வழியில் செயல்படும் கழக அரசுக் கு
எதிராக, ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க.வுடன்
கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார் என,
கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்கள்
தெரிவித்த குற்றச்சாட்டு, சட்டப்பேரவையில்
நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக் கை
வாக் கெடுப்பின்போது நிரூபணம் ஆகியது.
சபாநாயகரை தாக் கி, ஜனநாயக மாண்புகளை
குழிதோண்டி புதைத்த தி.மு.க.வினருக் குஆதரவாக
பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்
செயல்பட்டனர் என்றாலும், நம்பிக் கை
வாக் கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி ஆளுநர் மாளிகைக் குச் சென்று,
ஆளுநர் வித்யாசாகர் ராவை மரியாதை
நிமித்தமாக சந்தித்து, சட்டப்பேரவையில்
நடைபெற்ற அமைச்சரவை மீதான நம்பிக் கை
வாக் கெடுப்பில் வெற்றி பெற்றதையொட்டி,
மலர்க் கொத்து வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது, அமைச்சர்
பெருமக்கள் திண்டுக் கல் சி.சீனிவாசன்,
கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் கே. ராஜு,
பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார்,
சி.வி.சண்முகம், உடுமலை கே. ராதாகிருஷ்ணன்,
டாக் டர் சி. விஜயபாஸ்கர், கடம்பூர் செ.ராஜு
உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் கழக
துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தின
கரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிலையில் 18.2.2017 அன்று இதயதெய்வம்
அம்மா அவர்களின் நினைவிடத்தில் முதலமைச்சர்
எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அளித்த
பேட்டி வருமாறு:
எங்களை ஆதரிக்கும், எம்.எல்.ஏ.,க்கள் கடிதத்தை
கொடுத்தோம். ஆளுநர் பெரும்பான்மையை
நிரூபிக்க உத்தரவிட்டார். அதன்படி, பெரும்
பான்மை பெற்று, புரட்சித்தலைவி அம்மாவின்
அரசு அமைக்கப்பட்டு உள்ளது.
சட்டசபையில் நடந்த நிகழ்ச்சியை
பார்த்திருப்பீர்கள். தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்,
அராஜகத்தில் ஈடுபட்டதை பார்த்திருப்பீர்கள்.
சட்டசபையை முடக்கி, ரகளை செய்து,
ஓட்டெடுப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற
எண்ணத்தோடு வந்தனர். அவர்கள் எண்ணம்
ஈடேறவில்லை.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி
அம்மா ஆகியோர் கண்ட கனவை நனவாக்குவது
தான், எங்கள் லட்சியம்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி
மலர வேண்டும் என்பதற்காக, கழகப் பொதுச்
செயலாளர் சின்னம்மா அவர்கள் எடுத்த சபதம்
நிறைவேற்றப்பட்டு உள்ளது. பிப்., 5ல், கழகப் பொதுச்
செயலாளர் சின்னம்மா அவர்கள் சொன்னதை,
சட்டசபையில், நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
Tamilnadu District Collectors Contact Details
Ariyalur
Thiru E.Saravanavelraj I.A.S
District Collector
Ariyalur - 621704
Phone : 04329-228338,04329 228331
Fax : 04329-223351
E-Mail : collrari@nic.in
Karur
Thiru G. Govindaraj, IAS
District Collector
Karur - 639005
Phone : 04324-257555,04324 26255444,257112
Fax : 04324-257800
E-Mail : collrkar@tn.nic.in
Krishnagiri
Thiru C. Kathriravan IAS
District Collector
Krishnagiri - 635001
Phone : 04343-239500,04343 239400
Fax : 04343-239300,239100
E-Mail : collrkgi@nic.in
Madurai
Thiru K. Veera Raghava Rao IAS
District Collector
Madurai - 625001
Phone : 0452-2531110 PABX-201,0452 2532290
Fax : 0452-2530925
E-Mail : collrmdu@tn.nic.in
Nagapattinam
Thiru S. Palanisamy IAS
District Collector
Nagapattinam - 637001
Phone : 04365-252700,04365 247800
Fax : 04365-253048
E-Mail : collrngp@tn.nic.in
Namakkal
Tmt M. Asia Mariam, I.A.S.,
District Collector
Namakkal -
Phone : 04286-281101,04286 280111,280222
Fax : 04286-281106
E-Mail : collrnmk@tn.nic.in
Perambalur
Thiru K. Nanthakumar IAS
District Collector
Perambalur - 621220
Phone : 04328-225700,04328 224200(R)
Fax : 04328-224200
E-Mail : collrpmb@tn.nic.in
Pudukottai
Thiru S. Ganesh, IAS
District Collector
Pudukottai - 622001
Phone : 04322-221663,221624-27 (O),04322 221690
Fax : 04322-221690
E-Mail : collrpdk@tn.nic.in
Ramanathapuram
Thiru S. Natarajan IAS
District Collector
Ramanathapuram - 623501
Phone : 04567-231220,04567 221349
Fax : 04567-231220
E-Mail : collrrmd@nic.in
Salem
Thiru V Sampath, IAS
District Collector
Salem - 636001
Phone : 0427-2330030,0427 2400200
Fax : 0427-2400700
E-Mail : collrslm@nic.in
Sivagangai
Smt S. Malarvizhi, IAS
District Collector
Sivagangai -
Phone : 04575-241466,04575 241455
Fax : 04575-241455
E-Mail : collrsvg@nic.in
Chennai
Tmt B. Maheswari, IAS
District Collector
Chennai -
Phone : 044-25228025,25234403,
Fax : 044-25228025
E-Mail : collrchn@tn.nic.in
Thanjavur
Thiru A. Annadurai, IAS
District Collector
Thanjavur - 613001
Phone : 04362-230102,
Fax : 04362-230857
E-Mail : collrtnj@tn.nic.in
The Nilgiris
Dr P. Shankar IAS
District Collector
The Nilgiris - 643001
Phone : 0423-2442344,0416 2222000
Fax : 0423-2443971
E-Mail : collrnlg@tn.nic.in
Theni
Dr N. Venkatachalam, IAS
District Collector
Theni - 625531
Phone : 04546-253676,04546 254732
Fax : 04546-251466
E-Mail : collrthn@tn.nic.in
Thiruvallur
Thiru E. Sundaravalli IAS
District Collector
Thiruvallur - 602001
Phone : 044-27661600,044 27662233
Fax : 044-27661200
E-Mail : collrtlr@tn.nic.in
Thiruvannamalai
Thiru Prashant M. Wadnere, IAS
District Collector
Thiruvannamalai -
Phone : 04175-233333,04175 233366
Fax : 04175-232222
E-Mail : collrtvm@tn.nic.in
Thiruvarur
Thiru L. Nirmalraj, I.A.S.,
District Collector
Thiruvarur - 610001
Phone : 04366-223344,04366 224738,225142
Fax : 04366-221033
E-Mail : collrtvr@tn.nic.in
Thirunelveli
Thiru M Karunakaran, IAS
District Collector
Thirunelveli - 627009
Phone : 0462-0462-2501032,0462 2501033,2501034
Fax : 0462-2500244
E-Mail : collrtnv@nic.in
Trichirappalli
Dr K.S Palanisamy, IAS
District Collector
Trichirappalli - 620001
Phone : 0431-2415358,0431 2420181
Fax : 0431-2411929
E-Mail : collrtry@nic.in
Tiruppur
Tmt S. Jayandhi IAS
District Collector
Tiruppur - 641604
Phone : 0421-2218811,0421 2474722
Fax : 0421-2218822
E-Mail : collrtup@nic.in
Tuticorin
Thiru M.Ravikumar,I.A.S
District Collector
Tuticorin - 628001
Phone : 0461-2340600,0461 2320050,2326747
Fax : 0461-2340606
E-Mail : collrtut@tn.nic.in
Coimbatore
Thiru T. N. Hariharan, I.A.S.,
District Collector
Coimbatore - 641018
Phone : 0422- 2301114,0422 2222630
Fax : 0422-2222630
E-Mail : collrcbe@nic.in
Vellore
Thiru S.A. Raman, IAS
District Collector
Vellore - 632009
Phone : 0416-2252345,
Fax : 0416-2253034
E-Mail : collrvel@tn.nic.in
Villupuram
Thiru L. Subramanian, IAS
District Collector
Villupuram - 605602
Phone : 04146-222450,04146 222470
Fax : 04146-222470
E-Mail : collrvpm@tn.nic.in
Virudhunagar
Thiru A. Sivagnanam IAS.,
District Collector
Virudhunagar - 626002
Phone : 04562-252525,04562 252345
Fax : 04562-252500
E-Mail : collrvnr(at)tn.nic.in
Cuddalore
Thiru T.P. Rajesh, IAS
District Collector
Cuddalore - 607001
Phone : 04142-230999,04142 230666
Fax : -
E-Mail : collrcud@tn.nic.in
Dharmapuri
Thiru K. Vivekanandan IAS
District Collector
Dharmapuri - 636705
Phone : 04342-230500,04342 232800
Fax : 04342-230886
E-Mail : collrdpi@tn.nic.in
Dindigul
Thiru T.G Vinay IAS.
District Collector
Dindigul - 624004
Phone : 0451-2461199,0451 2432700
Fax : -
E-Mail : collrdgl@tn.nic.in
Erode
Dr S. Prabakharan, IAS
District Collector
Erode - 638011
Phone : 0424-2266700,2260207-11,0424 24729494
Fax : 0424-2261444
E-Mail : collrerd@tn.nic.in
Kancheepuram
Tmt R.Gajalakshmi, IAS
District Collector
Kancheepuram - 631501
Phone : 044-27237433,
Fax : 044-27237789
E-Mail : collrkpm@tn.nic.in
Kanyakumari
Thiru Sajjansingh R. Chavan IAS
District Collector
Kanyakumari - 629001
Phone : 04652-279555,
Fax : 04652-260999
E-Mail : collrkkm@tn.nic.in