கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மாவின் அயராத முயற்சியை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் புரட்சித்தலைவி அம்மா அரசு வெற்றி: முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆளுநரை மரியாதை நிமித்தம் சந்திப்பு சின்னம்மாவின் சபதம் நிறைவேறியதாக முதலமைச்சர் பெருமிதம்.
சென்னை, பிப்.20
கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா
அவர்களின் அயராத முயற்சியை தொடர்ந்து
நம்பிக் கை வாக்கெடுப்பில் புரட்சித்தலைவி
அம்மா அரசு வெற்றி பெற்றுள்ள நிலையில்,
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி
மரியாதை நிமித்தமாக ஆளுநரை நேற்று
சந்தித்து, மலர்க் கொத்து வழங்கினார்.
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் வழியில் செயல்படும் கழக அரசுக் கு
எதிராக, ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க.வுடன்
கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார் என,
கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்கள்
தெரிவித்த குற்றச்சாட்டு, சட்டப்பேரவையில்
நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக் கை
வாக் கெடுப்பின்போது நிரூபணம் ஆகியது.
சபாநாயகரை தாக் கி, ஜனநாயக மாண்புகளை
குழிதோண்டி புதைத்த தி.மு.க.வினருக் குஆதரவாக
பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்
செயல்பட்டனர் என்றாலும், நம்பிக் கை
வாக் கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி ஆளுநர் மாளிகைக் குச் சென்று,
ஆளுநர் வித்யாசாகர் ராவை மரியாதை
நிமித்தமாக சந்தித்து, சட்டப்பேரவையில்
நடைபெற்ற அமைச்சரவை மீதான நம்பிக் கை
வாக் கெடுப்பில் வெற்றி பெற்றதையொட்டி,
மலர்க் கொத்து வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது, அமைச்சர்
பெருமக்கள் திண்டுக் கல் சி.சீனிவாசன்,
கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் கே. ராஜு,
பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார்,
சி.வி.சண்முகம், உடுமலை கே. ராதாகிருஷ்ணன்,
டாக் டர் சி. விஜயபாஸ்கர், கடம்பூர் செ.ராஜு
உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் கழக
துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தின
கரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிலையில் 18.2.2017 அன்று இதயதெய்வம்
அம்மா அவர்களின் நினைவிடத்தில் முதலமைச்சர்
எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அளித்த
பேட்டி வருமாறு:
எங்களை ஆதரிக்கும், எம்.எல்.ஏ.,க்கள் கடிதத்தை
கொடுத்தோம். ஆளுநர் பெரும்பான்மையை
நிரூபிக்க உத்தரவிட்டார். அதன்படி, பெரும்
பான்மை பெற்று, புரட்சித்தலைவி அம்மாவின்
அரசு அமைக்கப்பட்டு உள்ளது.
சட்டசபையில் நடந்த நிகழ்ச்சியை
பார்த்திருப்பீர்கள். தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்,
அராஜகத்தில் ஈடுபட்டதை பார்த்திருப்பீர்கள்.
சட்டசபையை முடக்கி, ரகளை செய்து,
ஓட்டெடுப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற
எண்ணத்தோடு வந்தனர். அவர்கள் எண்ணம்
ஈடேறவில்லை.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி
அம்மா ஆகியோர் கண்ட கனவை நனவாக்குவது
தான், எங்கள் லட்சியம்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி
மலர வேண்டும் என்பதற்காக, கழகப் பொதுச்
செயலாளர் சின்னம்மா அவர்கள் எடுத்த சபதம்
நிறைவேற்றப்பட்டு உள்ளது. பிப்., 5ல், கழகப் பொதுச்
செயலாளர் சின்னம்மா அவர்கள் சொன்னதை,
சட்டசபையில், நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா
அவர்களின் அயராத முயற்சியை தொடர்ந்து
நம்பிக் கை வாக்கெடுப்பில் புரட்சித்தலைவி
அம்மா அரசு வெற்றி பெற்றுள்ள நிலையில்,
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி
மரியாதை நிமித்தமாக ஆளுநரை நேற்று
சந்தித்து, மலர்க் கொத்து வழங்கினார்.
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் வழியில் செயல்படும் கழக அரசுக் கு
எதிராக, ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க.வுடன்
கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார் என,
கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்கள்
தெரிவித்த குற்றச்சாட்டு, சட்டப்பேரவையில்
நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக் கை
வாக் கெடுப்பின்போது நிரூபணம் ஆகியது.
சபாநாயகரை தாக் கி, ஜனநாயக மாண்புகளை
குழிதோண்டி புதைத்த தி.மு.க.வினருக் குஆதரவாக
பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்
செயல்பட்டனர் என்றாலும், நம்பிக் கை
வாக் கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி ஆளுநர் மாளிகைக் குச் சென்று,
ஆளுநர் வித்யாசாகர் ராவை மரியாதை
நிமித்தமாக சந்தித்து, சட்டப்பேரவையில்
நடைபெற்ற அமைச்சரவை மீதான நம்பிக் கை
வாக் கெடுப்பில் வெற்றி பெற்றதையொட்டி,
மலர்க் கொத்து வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது, அமைச்சர்
பெருமக்கள் திண்டுக் கல் சி.சீனிவாசன்,
கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் கே. ராஜு,
பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார்,
சி.வி.சண்முகம், உடுமலை கே. ராதாகிருஷ்ணன்,
டாக் டர் சி. விஜயபாஸ்கர், கடம்பூர் செ.ராஜு
உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் கழக
துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தின
கரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிலையில் 18.2.2017 அன்று இதயதெய்வம்
அம்மா அவர்களின் நினைவிடத்தில் முதலமைச்சர்
எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அளித்த
பேட்டி வருமாறு:
எங்களை ஆதரிக்கும், எம்.எல்.ஏ.,க்கள் கடிதத்தை
கொடுத்தோம். ஆளுநர் பெரும்பான்மையை
நிரூபிக்க உத்தரவிட்டார். அதன்படி, பெரும்
பான்மை பெற்று, புரட்சித்தலைவி அம்மாவின்
அரசு அமைக்கப்பட்டு உள்ளது.
சட்டசபையில் நடந்த நிகழ்ச்சியை
பார்த்திருப்பீர்கள். தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்,
அராஜகத்தில் ஈடுபட்டதை பார்த்திருப்பீர்கள்.
சட்டசபையை முடக்கி, ரகளை செய்து,
ஓட்டெடுப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற
எண்ணத்தோடு வந்தனர். அவர்கள் எண்ணம்
ஈடேறவில்லை.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி
அம்மா ஆகியோர் கண்ட கனவை நனவாக்குவது
தான், எங்கள் லட்சியம்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி
மலர வேண்டும் என்பதற்காக, கழகப் பொதுச்
செயலாளர் சின்னம்மா அவர்கள் எடுத்த சபதம்
நிறைவேற்றப்பட்டு உள்ளது. பிப்., 5ல், கழகப் பொதுச்
செயலாளர் சின்னம்மா அவர்கள் சொன்னதை,
சட்டசபையில், நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
0 comments:
Post a Comment