சபாநாயகரை தரக்குறைவாக பேசி அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினருக்கு தமிழகம் முழுவதும் கண்டனம் வலுக்கிறது.

சபாநாயகரை தரக்குறைவாக பேசி அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினருக்கு தமிழகம் முழுவதும் கண்டனம் வலுக்கிறது.

சென்னை, பிப்.20                                                        
ந ம்பிக் கை வா க்
கெடுப்பிற்காக சட்டப்
பேரவை கூடியபோது,
ரகளையில் ஈடுபட்ட
தி.மு.க உறுப்பினர்கள், சபா
நாயகரை தாக் கமுற்பட்
டனர். சபாநாயகரின்
மைக் கை பறித்தும், அவர்
முன்பு இருந்த மேஜையை
தள்ளிவிட்டும், பேரவைத்
தலைவரின் சட்டையைக்
கிழித்தும், அவமதிப்பு
செய்தனர். பெரும் அமளி
யில் ஈடுபட்டு பேரவைத்
தலைவரை தாக் கவும்
தி.மு.க.வினர் முயற்சி மேற்
கொண்டனர். அவைக்
காவலர்கள் சபாநாயகரை
பாதுகாப்பாக அழைத்துச்
சென்றனர்.
தமிழக சட்டப்பேரவை
யின் சிறப்புக் கூட்டம்
நேற்றுமுன்தினம்
தொடங்கியதில் இருந்தே
தி.மு.க.வினர், அவை நட
வடிக் கைகளை சுமுகமாக
நடத்த முடியாதபடி அடிக்
கடி குறுக் கீடு செய்தும்,
கூச்சலிட்டும் இடையூறு
செய்து வந்தனர்.
ந ம்பிக் கை வா க்
கெடுப்பை சந்திக் கபயந்து,
ஓ.பன்னீர்செல்வம் அணி
யினர், தி.மு.க.வினருடன்
சேர்ந்துகொண்டு இடை
யூறு செய்யத் தொடங்கி
னர். அமைதி காக் குமாறு,
சபாநாயகர் ப.தனபால்
பலமுறை எடுத்துக் கூறி
யும், அவர்கள் செவிமடுக் க
வில்லை. தொடர்ந்து
கூச்சல் குழப்பத்திலும்,
ரகளையிலும் ஈடுபட்ட
னர்.
ஒரு கட்டத்தில் அமளி
உச்சகட்டத்திற்கு சென்றது.
சபாநாயகரின் மைக் பறிக்
கப்பட்டது. அவரது இருக்
கையில் தி.மு.க உறுப்பினர்
அமர்ந்துகொண்டார். சபா
நாயகர் முன்பு இருந்த
மேஜையும் கவிழ்க் கப்
பட்டது. மேஜைகள் தூக்கி
வீசப்பட்டன.
சட்டப்பேரவையின்
மாண்பைக் குலைக்கும்
வகையில் தி.மு.க. பெண்
உறுப்பினர்கள் ரகளை
செய்தனர். தி.மு.க. உறுப்
பினர்கள் சிலர், பேரவை
நிகழ்ச்சி நிரல் தாள்கள்,
ஆவணங்கள், புத்தகங்கள்
ஆகியவற்றைக் கிழித்து
எறிந்தும், மேஜை மீது
ஏறி நடனமாடியும் கூச்ச
லிட்டனர்.
ஒருகட்டத்தில், சபா
நாயகரின் கைகளைப்
பிடித்து இழுத்தும், அவரது
சட்டையைப் பிடித்து
இழுத்தும், தி.மு.க.வினர்
தாக் குதல் நடத்த முற்
பட்டனர். அவையை
தொடர்ந்து நடத்த முடி
யாத சூழல் ஏற்பட்டதால்,
பிற்பகல் 1மணி வரை,
சட்டப்பேரவை ஒத்தி
வைக் கப்பட்டது.
தி.மு.க.வினர் தாக் குதல்
நடத்த முயன்றதால்,
அவைக் காவலர்கள் சபா
நாயகரை பாதுகாப்பாக
அவ ரதுஅறை க்கு
அழைத்துச் சென்றனர்.

0 comments:

Post a Comment