கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மாவின் வீர சபதத்தை நிறைவேற்றியிருக்கிறோம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அரசு நிலைக்க தொண்டர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டி.
சென்னை, பிப்.20
பு ரட்சித்தலைவி
அம்மா அவர்களின் அரசு
நிலைக்க தொண்டர்கள்
ஒற்றுமையாக செயல்
பட வேண்டும் என்று
கழக துணைப் பொதுச்
செயலாளர் டி.டி.வி.
தினகரன் கூறினார்.
போயஸ் கார்டனில்
கழக துணைப் பொதுச்
செயலாளர் டி.டி.வி.
தினகரன் செய்தியாளர்
களுக்கு பேட்டி அளித்
தார். அப்போது அவர்
கூறியதாவது:
பு ரட்சித்தலைவி
அம்மா அவர்களின் மறை
வுக்கு பிறகு சின்னம்மா
அவர்கள் நினைத்திருந்
தால் அன்றைக்கே முதல
மைச்சராக பொறுப்பேற்று
இருக்க முடியும். ஆனால்
அவர் புரட்சித்தலைவி
அம்மா அவர்களின் அரசு
தொடரவேண்டும் என்று
எந்த ஒரு பதவி விருப்ப
மும் இல்லாமல், பன்னீர்
செல்வம் தலைமையி
லேயே அரசு தொடர
செய்தார்கள்.
எ திர்க்கட்சி யான
தி.மு.க.வோடு கள்ள உறவு
வைத்திருந்தால் எப்படி
மன்னிக்க முடியும். அவரை
வெளியேற்றுவதை தவிர
வேறு வழி இல்லாததால்
தலைமைக் கழக நிர்வாகி
கள், மூத்த அமைச்சர்களின்
வேண்டுகோளை ஏற்று
கழகப் பொதுச்செயலாளர்
சின்னம்மா அவர்கள்,
பன்னீர்செல்வத்தின்
விருப்பத்தோடு அவரிடம்
இருந்து ராஜினாமா
கடிதத்தை பெற்றார்.
இப்போது மக்களின்
ஆதரவோடு சின்னம்மா
அவர்கள் வீர சபதத்தை
ஒற்றுமையோடு இருந்து
நாம் நிறைவேற்றி இருக்
கிறோம். புரட்சித்தலைவி
அம்மா அவர்களின் அரசு
என்றென்றும் தமிழகத்தில்
நிலைக்க தொடர்ந்து
கழகத் தொண்டர்கள்
அனைவரும் ஒற்றுமையு
டன் செயல்படுவோம்
என்று கழகப் பொதுச்செய
லாளர் சின்னம்மா அவர்
கள் சார்பில் கேட்டுக்
கொள்கிறேன்.
இவ்வாறு அவர்
கூறினார்.
பு ரட்சித்தலைவி
அம்மா அவர்களின் அரசு
நிலைக்க தொண்டர்கள்
ஒற்றுமையாக செயல்
பட வேண்டும் என்று
கழக துணைப் பொதுச்
செயலாளர் டி.டி.வி.
தினகரன் கூறினார்.
போயஸ் கார்டனில்
கழக துணைப் பொதுச்
செயலாளர் டி.டி.வி.
தினகரன் செய்தியாளர்
களுக்கு பேட்டி அளித்
தார். அப்போது அவர்
கூறியதாவது:
பு ரட்சித்தலைவி
அம்மா அவர்களின் மறை
வுக்கு பிறகு சின்னம்மா
அவர்கள் நினைத்திருந்
தால் அன்றைக்கே முதல
மைச்சராக பொறுப்பேற்று
இருக்க முடியும். ஆனால்
அவர் புரட்சித்தலைவி
அம்மா அவர்களின் அரசு
தொடரவேண்டும் என்று
எந்த ஒரு பதவி விருப்ப
மும் இல்லாமல், பன்னீர்
செல்வம் தலைமையி
லேயே அரசு தொடர
செய்தார்கள்.
எ திர்க்கட்சி யான
தி.மு.க.வோடு கள்ள உறவு
வைத்திருந்தால் எப்படி
மன்னிக்க முடியும். அவரை
வெளியேற்றுவதை தவிர
வேறு வழி இல்லாததால்
தலைமைக் கழக நிர்வாகி
கள், மூத்த அமைச்சர்களின்
வேண்டுகோளை ஏற்று
கழகப் பொதுச்செயலாளர்
சின்னம்மா அவர்கள்,
பன்னீர்செல்வத்தின்
விருப்பத்தோடு அவரிடம்
இருந்து ராஜினாமா
கடிதத்தை பெற்றார்.
இப்போது மக்களின்
ஆதரவோடு சின்னம்மா
அவர்கள் வீர சபதத்தை
ஒற்றுமையோடு இருந்து
நாம் நிறைவேற்றி இருக்
கிறோம். புரட்சித்தலைவி
அம்மா அவர்களின் அரசு
என்றென்றும் தமிழகத்தில்
நிலைக்க தொடர்ந்து
கழகத் தொண்டர்கள்
அனைவரும் ஒற்றுமையு
டன் செயல்படுவோம்
என்று கழகப் பொதுச்செய
லாளர் சின்னம்மா அவர்
கள் சார்பில் கேட்டுக்
கொள்கிறேன்.
இவ்வாறு அவர்
கூறினார்.
0 comments:
Post a Comment